×

இலங்கையில் நிகழும் கலவரம் குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு

கொழும்பு: இலங்கையில் நிகழும் கலவரத்திற்கு காரணமான கொழும்பு வன்முறை குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்தா உள்பட சந்தேகிக்கப்படும் நபர்கள் என 20 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. …

The post இலங்கையில் நிகழும் கலவரம் குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Mahinda Rajapakse ,Colombo Fort Court ,Sri Lanka ,Colombo ,Former ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...